செவ்வாய், 31 மார்ச், 2015

கயிறு (கவிதை)



தொப்புள் கொடி அறுத்து
முதல் முடிச்சு
போட்டது முதல்
நாளைப் பின்னிப் பின்னி
வாழ்வைத் திரிக்கிறாய்
கால் கட்டைவிரலைக் கட்டி
கடைசி முடிச்சு
போடும் வரை

-   -   சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக