saavuseithikkaaran
செவ்வாய், 31 மார்ச், 2015
கயிறு (கவிதை)
தொப்புள் கொடி அறுத்து
முதல் முடிச்சு
போட்டது முதல்
நாளைப் பின்னிப் பின்னி
வாழ்வைத் திரிக்கிறாய்
கால் கட்டைவிரலைக் கட்டி
கடைசி முடிச்சு
போடும் வரை
-
-
சேயோன் யாழ்வேந்தன் (
seyonyazhvaendhan@gmail.com
)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக